Tamil Test - 4
1. நற்றினை அடி வரையரை ?
2. பெரியபுராணத்துக்கு சேக்கிழார் இட்ட பெயர்?
3. போலிப்புலவர்களின் தலையில் குட்டுபவர்?
4. வெரும் பேச்சுக்கும் ............. பேச்சுக்கும் வேறுபாடு உண்டு
5. லேமுரியாவை ............... என்பர்.
6. இயற்றியவர்?
ஏலாதி -
தமிழியக்கம்
சரஸ்வதி அந்தாதி
7.செய் என்ற சொல்லின் வினையெச்சம்
8. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே ?
9. பகைவனிடமும் அன்பு காட்டு என்று கூறும் நூல்?
10. பூத்தது மானுடம் - யார் இயற்றியது ?
1. நற்றினை அடி வரையரை ?
2. பெரியபுராணத்துக்கு சேக்கிழார் இட்ட பெயர்?
3. போலிப்புலவர்களின் தலையில் குட்டுபவர்?
4. வெரும் பேச்சுக்கும் ............. பேச்சுக்கும் வேறுபாடு உண்டு
5. லேமுரியாவை ............... என்பர்.
6. இயற்றியவர்?
ஏலாதி -
தமிழியக்கம்
சரஸ்வதி அந்தாதி
7.செய் என்ற சொல்லின் வினையெச்சம்
8. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே ?
9. பகைவனிடமும் அன்பு காட்டு என்று கூறும் நூல்?
10. பூத்தது மானுடம் - யார் இயற்றியது ?